அனாதை இல்லம்
அனாதை இல்லம் உருவாக காரணம் . அனாதை பிறப்பதில்லை .அவர்கள் பிறந்து பிறகு அவர்கள் அனாதை ஆக்கப் படுகிறார்கள் அதற்கு காரணம் .மனிதனுடைய அறியாமை .மனிதனுடைய சில சோம்பரி தனம் நம்மால் முடியாது என்ற எண்ணம் மனதில் தோன்றினால் நாம் நாட்டில் அனாதை இல்லம் கண்டிப்பாக இருக்கும் .நாம் மனதில் முடியும் என்ற எண்ணம் தோன்றினால் அனாதை இல்லம் மட்டும் அல்ல மனிதனால் முடியாத காரியம் கிடையாது
No comments:
Post a Comment