அரசமரம்,ஆலமரம்,அத்தி மரம் மர்மங்கள்,சிறப்புகள் என்ன..?
உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. ..இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது.உலகிலேயே மரத்தை வழிபடும் மதம் நம் இந்துமதம் தான்.
பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்திஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார்.
குரு தான் புத்திரகாரகன்...பணத்துக்கும் அவர்தான் அதிபதி..அதாவது தனகாரகன்...அப்படிப்பட்ட குரு தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அதில் ஒரு செய்தி இருக்கிறது...ஆலமரத்தின் அடியில் வினாயகரை பிரதிஷ்டை செய்த நம் முன்னோர்கள் அதில் ஒரு மர்மத்தை மறைத்திருக்கின்றனர்..ஆலமரம் அரசமரம் இவற்றில் மிக தெய்வீக சக்தி இருக்கிறது..நீ வினாயகரை சுற்று உனக்கு அவர்தருகிராரொ இல்லையோ அரச மரம் வரம் தரும்...என சொல்லியிருப்பார்களோ..ஆனால் இதை ஆராய்ந்து பார்க்கணும்...புத்தருக்கு ஞானம் வந்ததும் அரசமரத்தின் அடியில்தானே..குரு மட்டுமல்ல தெய்வீக சக்திகள் நிரம்பிய ஆலமரம்,அரசமரம்,அத்தி மரம் இவற்றின் குச்சிகளை தான் எல்லா வித ஹோமங்களுக்கும் புரோகிதர்கள் பயன்படுத்துகின்றனர்..காரணம் அதிக சக்தி உண்டாக,அனைத்து கிருமிகளும் அழிய இவை முக்கிய பங்கு வகிக்கின்றன...!!
கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் இந்த மரத்தின் அடியில்தான் நடத்தப்படுகின்றன..அவை நிழலுக்கு என்று சொன்னாலும் குரு என்றால் நீதிமான் தானே!
உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. ..இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது.உலகிலேயே மரத்தை வழிபடும் மதம் நம் இந்துமதம் தான்.
பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்திஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார்.
குரு தான் புத்திரகாரகன்...பணத்துக்கும் அவர்தான் அதிபதி..அதாவது தனகாரகன்...அப்படிப்பட்ட குரு தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அதில் ஒரு செய்தி இருக்கிறது...ஆலமரத்தின் அடியில் வினாயகரை பிரதிஷ்டை செய்த நம் முன்னோர்கள் அதில் ஒரு மர்மத்தை மறைத்திருக்கின்றனர்..ஆலமரம் அரசமரம் இவற்றில் மிக தெய்வீக சக்தி இருக்கிறது..நீ வினாயகரை சுற்று உனக்கு அவர்தருகிராரொ இல்லையோ அரச மரம் வரம் தரும்...என சொல்லியிருப்பார்களோ..ஆனால் இதை ஆராய்ந்து பார்க்கணும்...புத்தருக்கு ஞானம் வந்ததும் அரசமரத்தின் அடியில்தானே..குரு மட்டுமல்ல தெய்வீக சக்திகள் நிரம்பிய ஆலமரம்,அரசமரம்,அத்தி மரம் இவற்றின் குச்சிகளை தான் எல்லா வித ஹோமங்களுக்கும் புரோகிதர்கள் பயன்படுத்துகின்றனர்..காரணம் அதிக சக்தி உண்டாக,அனைத்து கிருமிகளும் அழிய இவை முக்கிய பங்கு வகிக்கின்றன...!!
கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் இந்த மரத்தின் அடியில்தான் நடத்தப்படுகின்றன..அவை நிழலுக்கு என்று சொன்னாலும் குரு என்றால் நீதிமான் தானே!










!["பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!
மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.](http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/s480x480/282082_377938445632814_1476180007_n.jpg)