Tuesday 29 November 2011

கோவில் புனிதமானது அதெய் பாதுகாப்பது நமது கடமை. பழைமையான சிற்பம் மதிக்கபடவீண்டும் .நமது சிதம்பரம் நடராஜ கோவில் இஷாதன்னர்வதொண்டர்களால்.துய்மை படுதபடுத்தபடுகிறது .கோவில் செல்லும் பக்தர் கோவிலுக்கு செல்வது நம்முடைய மனதில் உள்ள குறைகளை கூறிநமக்கு நன்மை பெருகிறோம் .ஆனால் கோவில் உள்ள சிற்பம் வோவில் உள்ள இடததி ல் .நாம் சிவப்பு திருனிரு தடவி கோவிலை நாம் அசுத்தபதுத்துகிறோம் .கோவிலில் உள்ள சிற்பம் வெறும் கள்ளாக பார்க்ககூடாது .சிற்பம் உயீர்உள்ள சாமீ .கோவிலுக்கு  செல்லும் பக்தர் நினைத்தால் மட்டும் கோவிலை சுத்தமாக வைத்து கொள்ளலாம் .நாம் அனைவரும் பழமையான  கோவிலை சுத்தமாக வைத்து சாமீ அருளை பீரவம் 
                                                                                                                                           இப்படிக்கு 

       உங்கள் அனைவருடைய அன்பைபெரும் அன்பு நண்பன் என்  கமலக்கண்ணன்   சாமீ கம்ப்யூட்டர்  .சேத்தியாதோப்பு 

                                                                                                                                     

No comments:

Post a Comment