Saturday 14 January 2012

கண்ணனின் காவியம்


                                       வாழிக்கைக்கு தேவை பணமா பாசமா

வாழிக்கை வாழ அவசியம் தேவை பணம் இல்லை .பாசம்தான்.பணம் வரும் போகும் அது நிலையானது இல்லை.நாம் நினைக்கலாம் பணம் பாதளம் வரை செல்லும் என்று .ஒரு தாய் ஒரு குழைந்தையை    
  பணத்திற்காக ஒரு குழைந்தையை வளர்க்கிறாள்.ஒரு தாய் ஒரு குழைந்தையை பாசத்தின் மூலம்  வளர்க்கிறாள்.அப்படி வளக்கும் குழைந்தை எப்படி இருக்கும் என்பது நான் சொல்ல தேவை இல்லை உனக்கு தெரியூம் .எனில்  வாழிக்கை வாழ அவசியம் தேவை பணம் இல்லை .பாசம்தான்    

No comments:

Post a Comment