Tuesday 24 January 2012

கண்ணனின் காவியம்


                                                                நம்முடைய பலன் 
நாம் ஒரு பொருளை மேல வீசினால் அது கண்டிப்பாக தரைமேல் வந்து விழும் .நாம் ஒருவனுக்கு கெடுதல் செய்தால் ஒரு பெரிய கல்லை வீசுவதற்கு சமம் .அது மிக வேகமாக வந்து நம்மை தாக்கும் நாம் சில நல்ல செய்யல செய்தல் ஒரு சீரிய கல்லை  வீசுவதற்கு சமம் .அந்த சீரிய கல் மிக மெதுவாக வந்து சேரும் .அதனால் நாம் செய்யூம் அனைத்து செயல்களுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.அதனால் நாம் எப்போதும் நல்ல செயல்களை செய்ய வேண்டும்    

No comments:

Post a Comment