Sunday 11 March 2012

கண்ணனின் காவியம்


                                                                     தானே புயல் 
தமிழ் நாட்டில்   தானே புயல் வந்து மக்களை பெரும் அவதி பட வைத்து விட்டது.பல மரம் வேரோடு  அழிந்து விட்டது.தற்போது கடலூர் பாண்டி காரைக்கால்.ஆகிய மாவட்டத்தில் நிறைய மரம்   வேரோடுஅழிந்து விட்டது.அதனால் நாம் அனைவரும் நிறைய மரம் நட வேண்டும் அதனால் நாம் குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளில் கட்டாயம் ஒரு மரம் நட வேண்டும்.அப்படி பிறந்த நாள் கொண்டாடத குடும்பத்தில் உள்ளவர்கள். முக்கிய பண்டிகை தீபாவளி,பொங்கல் .தமிழ் திருநாள் ஆகிய தினத்தில் கண்டிப்பாக  குடும்பத்தில் உள்ளவர்கள்அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் .நம்முடைய குழந்தைக்கு ஒரு ஒரு பிறந்த நாளில் ஒரு மரம் நட்டு அதில் தேதி. வருடம் குரிப்பிடவம்.அப்படி செய்தால் ஒருவன் எத்தனை ஆண்டுகள் உள்ளானோ அத்தனை மரம் வளரும் .நம்முடைய குழந்தைக்கு மரத்தின் பயன் பற்றி கண்டிப்பாக சொல்லி அவனுடைய மனதில் பதிய செய்ய வேண்டும் அப்படி செய்தால் நாம் நாட்டில் அதிக வெப்பம் இருக்காது நல்ல மழை கிடைக்கும் அதனால் கண்டிப்பாக மரம் வளர்ப்போம் 

No comments:

Post a Comment