Saturday 28 April 2012

என்றும் நீ...
என் கண்களின்
ஓவியம் - நீ
என்றும் என்னுள்
நிலையாய் வாழ்பவள் - நீ
உனைப் பிரிந்து
ஒரு நாள் - இல்லை
ஒரு கணம்
பிணமாகின்றேன்...

என்
ஒவ்வொரு சொட்டு
கண்ணீரும் - சுடும்
நீராக வெளியேறுகிறது...
அதில் - உன்
பெயர் ஒளிந்திருப்பதை
நீ அறிவாயா..?

என் இதயம்
என்னிடமில்லை
அதை உனக்கே
தந்து விட்டேன்
அதையாவது
நீ அறிவாயா..?

உனக்கும் தெரியும்
என்னிதையம்
உன்னிடன் என்று
அதனால் தான்
வாழ்கிறான்....

No comments:

Post a Comment