Friday 27 April 2012

இன்னும் வெளிச்சம் வராத,, அதிகாலை பொழுது... ** மரங்கள் அடர்ந்த,, அழகிய பாதை வழியே,, தன்னந்தனியே,, அழகிய தென்றலை உள்வாங்கி,, அதிகாலை நிசப்தம் ரசித்து,, நடந்து கொண்டு இருந்தேன்,, ** மனம் முழுதும் நிசப்தம்,, அழகிய உணர்வுகளால்,, மனம் மகிழ்வோடு ,,, இறைவனை நினைத்த போது,, சூரியன் தன் மெல்லிய கதிர்களால்,, இருளை பிரித்து,, மரங்களினூடே வெளிச்சம்,, புகுத்தி கொண்டிருந்தான்.. ** அந்த சூரிய கதிர்களோடு,, கடவுளின் ஆசியும்,, என் மீது பரவுவதை போல.. அழகிய உணர்வு..

No comments:

Post a Comment