Tuesday 10 February 2015

சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிவனை பற்றி அப்துல்காலம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்துவாய் இருப்பதில் பெருமிதம் அடைவோம் ! இந்து மதத்தை வெளிநாட்டவர்கள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு கடவுள் துகள் என்ற கண்டுபிடிப்பை கண்டுபிடித்தற்காக அவர்களுக்கு இயற்பியலுக்கு இந்த வருடம் நோபல் பரிசு கிடைத்துள்ளது. கடவுள் துகள் என்ற ஆராய்சியில் உலகத்திலிருந்து மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர் இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான் அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர் உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் ஏனெனில் இந்த ஆய்வை மேற்க்கொள்ள பூமிக்க பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர் உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார் விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டுதான். அணுவையே கண்டறிந்தனர் அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தை படைத்தது சிவபெருமான் தான் அந்த சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார் அங்கே சிவபெருமான் நடனமாடுவதை போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர் . அண்ட பிரமாண்ட கோடி ஆளும் நாயகன் மலரடி போற்றி 

No comments:

Post a Comment