Tuesday 24 February 2015

அற்புதமான மனிதராக வாழ சத்குரு வழங்கிய செயல்முறை
மஹாசிவராத்திரி நிறைவில் சத்குரு அவர்களின் வார்த்தைகள் இதோ:
"இந்த மஹாசிவராத்திரியின் ஒரு அம்சமாக, நீங்கள் ஒரு எளிமையான செயல்முறை செய்ய வேண்டும். ஒருவரை அற்புதமான மனிதராக உருவாக்கும் மூன்று விஷயங்கள் என்று நீங்கள் கருதுவதை ஒரு தாளில் எழுதுங்கள். அதனை உங்கள் வாழ்க்கையின் உண்மை நிலையாக்குங்கள். நான் நினைப்பதை அல்ல, நீங்கள் உயர்வாக நினைப்பதை எழுதி செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில், நீங்கள் விரும்புவதையே நீங்கள் செய்யவில்லை என்றால் இது ஒரு வீணாக்கப்பட்ட வாழ்க்கை. அந்த மூன்று விஷயங்களை உங்கள் வாழ்வில் உண்மையாக்குங்கள். மாறிய உங்களை அடுத்த வருடம் சந்திக்கக் காத்திருக்கிறேன்."
"நான் என்னை எப்படி அற்புதமான மனிதராக மாற்றிக்கொள்வது" என யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

No comments:

Post a Comment