Tuesday 10 February 2015


மையப்புள்ளி இருப்பதாக உலகநாடுகள்
கண்டுபிடித்துள்ளன..Center Point of World’s
Magnetic Equator.எந்த செலவும்
செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும்
இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன்
எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?
அதை உணர்ந்து அணுத்துகள்
அசைந்துகொண்டே இருக்கும் என்ற
உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக
உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின்
மையப்புள்ளியில்மறைமுகமாக அமர்த்திய அவன்
சாதனை எப்பேற்பட்டது..?இதனை 5000
வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில்
குறிப்பிட்டதிருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?
புரிகிறதா..?தமிழன் யார் என
தெரிகிறதா..?திருமூலரின் திருமந்திரம்
மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும்
அறிவியல் நூலாகும்
இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள
அறிவியலுக்கு இன்னும்
ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க
தமிழ்..வெல்க...தமிழனின் நுண்ணறிவு

No comments:

Post a Comment