Tuesday 24 February 2015

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் ..
முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.
பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.
தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.
பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.
நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.
தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.
அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்

No comments:

Post a Comment