கண்ணனின் காவியம்
பெண்களை காப்போம் மதிப்போம் போற்றுவோம்
பெண்கள் அதிகமாக மன அளவில் பாதிக்கபடுவது உண்மை .குடும்ப பொறுப்பு .மற்றும் உடல் அளவில் உள்ள மாற்றம் .சில வகை மன அழுத்தம் ஆகிய பல பாதிப்புக்கு பெண்கள் உள்ளன .பெண்களுக்கு இடஓதிக்கிடு .காவல்நிலையம் .பஸ் தனியாக உள்ளன .அப்படி இருந்தும் பெண்கள் பாதிகபடுவது.உண்மை .நாம் அனைவரும் கட்டாயம்உறுதி மொழி எடுக்கவேண்டும் . .நாம் அனைவரும் கட்டாயம்உறுதி மொழி எடுக்கவேண்டும் அப்படி அனைவரும் நினைத்தால் கடிப்பாக பெண்ணின் உரிமை பாதுகாக்கப்படும் .நாம் நாட்டில் ஓடும் நதிகளுக்கு பெண்கள் பெயர்உள்ளன .நாம் நாட்டில் கோவில்கள் அதிக பெண் தெய்வம் உள்ளன .எனவோ பெண்களை காப்போம் மதிப்போம் போற்றுவோம் .
No comments:
Post a Comment