துன்பம்
பிரைச்சனை இல்லாத மனிதன் கிடையாது .அப்படி பிரைச்சனை இல்லாத மனிதன் eiருந்தால்.அவன் மனிதன் கிடையாது . பிரைச்சனை நமக்கு வரும் போது நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் . அதை அடுத்தவர்கள் மீது திநிக்ககுடாது . பிரைச்சனை நாம் எடுத்துக் கொண்டு பிரைச்சனை அதற்க்கு காரணம் கொண்டு செயல்பட வேண்டும் .அப்படி செய்தால் அதிக பிரைச்சனை வந்தாலும் சரி செய்து கொள்ளலாம் .சொல்லுவது எளிது செயல்படுவது கடினம் .செயல் பட ஆரம்பித்தால் அவை அனைத்தும் அருமையாக அமையும் .ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கும் போது அவன் மன நிலை எப்படி உள்ளதோ அதை போஇல் அவன் செதுக்கும் உருவம் அமையும் .அதை போல் நம்முடைய பிரைச்சனை களை எளிதாக எடுத்து கொள்ளவேண்டும் .அப்படி செய்தால் நாம் நலமா இருக்கலாம்
No comments:
Post a Comment