கண்ணனின் காவியம்
ஒழுக்கம் என்றால் என்ன.ஒழுக்கம்எனப்படுவது .நமது நடைமுரையல்உள்ள வேலைகளைசரியான நேரத்தில் .சரியாக செய்து முடிப்பது ஒழுக்கம் எனப்படும் .அப்படி செய்ய தவறியவன் ஒழுக்கம் தவறியவன் .அப்ப டி வா ழுகின்ற வாழுக்கை சரியல்ல .ஒரு மனிதன் முழுமையான .வாழுக்கைஅர்த்தம் .ஒழுக்கம்உள்ளவனாக வாழ வேண்டும் .நாம் அனைவரும் ஒழுக்கம் உள்ளவராக வாழுவோம் .நாம் அனைவரும் உயர்வோம் .
No comments:
Post a Comment