அறிவியல் உண்மை
நாம் நடை பயணம் போது .நாம் எப்போதும் இடது பக்கமாக செல்கிறோம் .அதற்க்கு ஒரு அறிவியல் உண்மை உள்ளது .பூமி மேல் பகுதி காற்று நிரம்பி இருக்கும் .நாம் இடது பக்கமாக செல்லும் போது நமது பின்னால் கார் பஸ் வாகனம் மிக வேகமாக வரும் .அப்போது காற்று தள்ளும் அப்போது நாம் கிழ விழாமல் நாம் பாலன்ஸ் செய்து கொள்கிறோம் .காரணம் நமது இடது பகுதியல்இதயம் உள்ளது அதனால் நாம் கிழ விழாமல் நாம் பாலன்ஸ் செய்து கொள்கிறோம்.நாம் வலது பக்கம் சென்றால் பஸ் நாம் எதிற வரும் .பஸ் வேகமாக செல்லும் போது காற்று நம்மை தள்ளும் அப்போது நாம் பாலன்ஸ் செய்யமுடிய வில்லை என்றால் நாம் ரோடில் விழுவோம் .அப்போது பின்னால் வரும் பஸ் நமது மேல் ஏறி விடும் .விபத்து அடி கடி நிகழும் அதனால்நாம் நடை பயணம் போது இடது பக்கமாக செல்கிறோம்
No comments:
Post a Comment