Wednesday 7 December 2011

கண்ணனின் காவியம்


                   குழைந்தைக்கு  கல்வி அவசியம் 
நாம் அனைவரும் விரும்புவது .நம்முடியகுழைந்தை நல்ல படியாக படிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம் ஆனால் எல்லா குழைந்தைகளும் சரியாக படிப்பது கிடையாது .நாம் நினைப்பது  நம்முடையகுழைந்தை படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்பது நமது ஆசை .ஆனால் அப்படி நடப்பது இல்லைகாரணம் .போட்டி வைத்தால்.நிறைய குழைந்தைகள்களந்து கொள்கிறார்கள் .ஆனால் வெற்றி பெறுவது ஒரு சீல குழைந்தைகள் .அவர்கள் போட்டிக்கு தயார் படுத்த படுகிறார்கள் .அதனால் அவர்கள் வெற்றிகிடைக்கிறது .அது போல   குழைந்தைக்கு படிப்பு மற்றும் சீல காரியம் குழைந்தை மீது நாம் திநிக்ககுடாது .குழைந்தைகள் படிக்கும் வரை படிக்கவேண்டும் .குழைந்தை படிக்கவில்லை என்றால் .குழைந்தைக்கு நிறைய நல்ல ஆர்வம் உள்ள துரை .இசை .ஓவியம் .கவிதை இப்படிபல துறைகளில் ஒன்று .         குழைந்தைக்கு நாம் உக்கபடுத்த வேண்டும் .அப்படி பெரிய மனிதன் ஆனால் அவன் படிப்பை தேவைப்படும் போது அவன் படித்து கொல்வான் .அதனால் நாம் ஒரு செடியை வைத்து அழகாக காத்துவந்தால் நமக்கு நல்ல பூ ,காய், கனி கொடுக்கும் ,அதே போல்நாம் ஒரு குழைந்தையை  சரியான முறையல் வளத்தால் நமக்கு நல்ல பெயர்களை கொடுக்கும் .நாம் குழைந்தைக்கு கொடுக்கும் கல்வி. அவசியம் . குழைந்தைக்கு நாம் கொடுக்கும் நல்ல பெயர் பண்பு அதை விட முக்கியம் .

No comments:

Post a Comment