Friday 9 December 2011

கண்ணனின் காவியம்


                                        நண்பர்கள் 
நண்பர்கள் நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் நமக்கு எப்படி
பட்ட நண்பர்கள்.சில நண்பர்கள் நமக்கு பனை மரம் போல உதவி செய்வர் .பனை மரத்தை நாம் நடுவது கிடையாது தானாக முளைத்து நமக்கு பூ ,காய் ,கனி.கொடுக்கும் . சில நண்பர்கள் நமக்கு தென்னை மரம் போல  தென்னை மரம் வைத்து சிறிது காலம் நாம் பராமரிக்க வேண்டும் .பின்பு நமக்கு  இளநி.தேங்காய் .ஓலை கிடைக்கும் அது போல சில நண்பர்கள் கிடைப்பார்கள்..சில நண்பர்கள் நமக்கு வாழமறம் மாதரி  சில நண்பர்கள்நமக்கு கிடைப்பார்கள் .நாம் தினமும் தன்னிற் பாச வேண்டும் ஒரு வருடம் பிறகு நமக்கு பயன் தரும் .சில நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள் .நாம் நபர்களிடம் பழகும் போது நாம் நற் செயல் களை எதிர் பார்த்து பழக்ககூடாது அப்படி பழகினால் நல்ல நண்பர்கள் கிடையாது நண்பர்களுக்கு உதவி செயும் நோக்கத்தில் நாம் பழக வேண்டும் 

No comments:

Post a Comment