Tuesday 13 December 2011

கண்ணனின் காவியம்


                                     தற்கொலைக்கு காரணம்
பள்ளி பருவத்தில் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய்ந்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறான்.காதல் தோல்விஅடைய்ந்தால்  தற்கொலை செய்து கொள்கிறான்.அதற்க்கு காரணம் அவனுடைய மனது.அவனை  சிறு வயதில் அவனை பயமுறுத்தி அவனை கோழை தனமாக அவனை வளர்த்தல் .சிறு வயதில் அவன் தவறு செய்தால் பெற்றோர் சொன்னால் யாரும் கேக்க மாட்டார்கள் .அவவனுக்கு புரிகிற மாதரி .அவவனுக்கு புடித்த நண்பர்கள் அல்லது அவவனுக்கு புடித்த பெண்கள் எடுத்து சொல்லவேண்டும் .அவனுடைய மனதை திசை திருப்ப வேண்டும் .அப்படி  செய்தால் அவன் வாழிக்கை நல்லதாக அமையும்

No comments:

Post a Comment