Friday 1 April 2016

நமது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வாரக்கணக்கில் சும்மா இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து, நமது தலையும், கழுத்தும் இணையும் அந்த இடத்தில் ஒரு 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...
*
இது "பெங்க் ப்பூ" என்ற சீன வழக்கம். தமிழிலில் இதனை "காற்று மண்டலம்" என்பார்கள்..
*
*
முதலில் ஓரிரு நிமிடங்கள் ரொம்பவும் "ஜில்"லென்று இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவே கதகதப்பாக மாறிவிடும்.
*
இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும்...???
*
*
இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு "எண்டார்பின்" என்ற ரசாயனத்தை தரும்.
*
இதனால் நமக்கு உற்சாகம், சந்தோசம், அமைதி கிடைக்கும்.
*
தூக்கமின்மை போய்விடும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளித்தொல்லை இருக்காது, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் போய்விடும்.
*
முதுகுத்தண்டு பிரச்சனைகள் தீரும். தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும்.
*
அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும்.
*
மன உளைச்சல், ஆழ் மனக்கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்துவிடும்.
*
*
இது நோய் தீர்க்கும் மருந்தல்ல...
*
உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி.

No comments:

Post a Comment